வெள்ளி, 4 ஜனவரி, 2013

சிட்டு குருவி -என் கண்மணி


படம் : சிட்டு குருவி
பாடல் : என் கண்மணி
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : P சுசீலா, SP பால சுப்ரமணியம்

தளபதி -சுந்தரி கண்ணால்


படம் : தளபதி
பாடல் : சுந்தரி கண்ணால்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி

தர்மபத்தினி -நான் தேடும்


படம் : தர்மபத்தினி
பாடல் : நான் தேடும்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கண்மணி சுப்பு
பாடியவர்கள் : இளையராஜா, எஸ்.ஜானகி
+++++++++++++++++++++++++++++++++++++

எங்க ஊரு பாட்டுகாரன்-செண்பகமே


படம் : எங்க ஊரு பாட்டுகாரன்
பாடல் : செண்பகமே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள் : ஆஷா போஸ்லே, மனோ

கீதாஞ்சலி .ஒரு ஜீவன்


படம் : கீதாஞ்சலி
பாடல் : ஒரு ஜீவன்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : இளையராஜா, சித்ரா

இதயம் - இதயமே


படம் : இதயம்
பாடல் : இதயமே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

இதயம் -பொட்டு வைத்த


படம் : இதயம்
பாடல் : பொட்டு வைத்த
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: அறிவுமதி
பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ்

இளமை ஊஞ்சல் ஆடுகிறது என்னடி மீனாட்சி


படம் : படம் : இளமை ஊஞ்சல் ஆடுகிறது
பாடல் : என்னடி மீனாட்சி
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

இளமை காலங்கள் - ஈரமான ரோஜாவே


படம் :
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ்
+++++++++++++++++++++++++++++++++++++

: ஜானி -என் வானிலே


படம் : ஜானி
பாடல் : என் வானிலே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்கள் : ஜென்சி

ஜானி-ஆசைய காத்துல


படம் : ஜானி
பாடல் :
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள் : எஸ்.பி.ஷைலஜா

ஜானி.காற்றில் எந்தன் கீதம்


படம் : ஜானி
பாடல் : காற்றில் எந்தன் கீதம்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள் : எஸ்.ஜானகி
++++++++++++++++++++++++++++++++++

காதல் ஓவியம் -நாதம் என்


படம் : காதல் ஓவியம்
பாடல் : நாதம் என்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.ஜானகி

காதல் ஓவியம் -பூவில் வண்டு


படம் : காதல் ஓவியம்
பாடல் : பூவில் வண்டு
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
++++++++++++++++++++++++++++++++++++

கடலோரகவிதைகள் -அடி ஆத்தாடி.


படம் : கடலோரகவிதைகள்
பாடல் : அடி ஆத்தாடி.
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: பங்காரா
பாடியவர்கள் : இளையராஜா, எஸ்.ஜானகி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடி ஆத்தாடி…
அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே
சரிதானா
அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே
அதுதானா
உயிரோடு
உறவாடும்
ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆக யாரோ காரணம்
அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே
சரிதானா
அடி அம்மாடி

மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ
ஒன்ன பார்த்து அலைகள் எல்லாம் மெட்டு கட்டி பாடாதோ
இப்படி நான் ஆனதில்ல
புத்தி மாறிப் போனதில்ல
முன்ன பின்ன நேர்ந்ததில்ல
மூக்கு நுனி வேர்த்ததில்ல
கன்னிப்பொன்னு கண்ணுக்குள்ள கத்திச்சண்ட கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ
இசை கேட்டாயோ …

தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோசம்
உண்ம சொல்லு பொன்னே என்னை, என்ன செய்ய உத்தேசம்
வார்த்த ஒன்னு வாய்வரைக்கும் வந்துவந்து போவதென்ன
கட்டுமரம் பூப்பூக்க ஆசப்பட்டு ஆவதென்ன
கட்டுத்தறி காள நானே கன்னுக்குட்டி ஆனேனே
தொட்டுத்தொட்டு தென்றல் பேச தூக்கங்கெட்டுப் போனேனே
சொல் பொன்மானே …

அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே
சரிதானா
அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே
அதுதானா
உயிரோடு
உறவாடும்
ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆக யாரோ காரணம்
அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே
சரிதானா
அடி ஆத்தாடி