வெள்ளி, 4 ஜனவரி, 2013

எங்க ஊரு பாட்டுகாரன்-செண்பகமே


படம் : எங்க ஊரு பாட்டுகாரன்
பாடல் : செண்பகமே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள் : ஆஷா போஸ்லே, மனோ

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே

உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைபட்டு காத்து காத்து நின்னேனே
உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைபட்டு காத்து காத்து நின்னேனே
உன் முகம் பார்த்து நிம்மதியாச்சு
என் மனம் ஏனோ வாடிடலாச்சு
என்னோட பாட்டு சத்தம் தேடும் உன்ன பின்னாலே
எப்போ நீ என்னை தொட்டு சேரப்போற முன்னாலே

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே

பூ வச்சு பொட்டும் வச்சு மெளம்கொட்டி கல்யாணம்
பூ மஞ்சம் போட்டு கூட எங்கே அந்த சந்தோசம்
பூ வச்சு பொட்டும் வச்சு மெளம்கொட்டி கல்யாணம்
பூ மஞ்சம் போட்டு கூட எங்கே அந்த சந்தோசம்
உன் அடி தேடி நான் வருவேனே
உன் மடி பார்த்து நான் இருப்பேனே
ராஜாவே உன்னைதொட்டு நானும் வாழமாட்டேனா
என் வீட்டுக்காரர் பாட்டு காதில் கேட்கமாட்டேனா

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக